குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருப்பது அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் மூலமாக தெரியவந்துள்ளதாக என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
ம...
விழுப்புரம் மாவட்டத்தில் காலை பெய்த கனமழையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 ஆயிரம் மூட்டைகளும், ஏற்கனவே கொள்முதல் செய்து வைத்திருந்த 6 ஆயிரம் மூட்டைகளும் நனை...
மூதாட்டியின் வாயில் குச்சி ஐஸ் வைத்த செஞ்சி மஸ்தான்.. என்ன இது விளையாட்டு.. சின்னபுள்ளதனமா இருக்கு ?
ஆரணி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து வெங்கந்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு நின்ற ஐஸ் வியாபாரியை அழைத்து மொத்தமாக ஐஸ் பெட்டியை வாங்கினார். அந்த பெட்டியில் இருந்த குச...
மறுவாழ்வு முகாமில் தேவைப்படும் இலங்கை தமிழர்களுக்கு புதியதாக வீடு கட்டிக் கொடுக்க அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சென்னை புழலை அடுத்த காவாங்கரையில் இலங்கைத் தமிழர் மு...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவில் மலையடிவாரத்தில் இரு தரப்பு மோதலை தடுக்கச்சென்ற காவல் உதவி ஆய்வாளரை வளைத்துப்பிடித்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பு மோதலை...
அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளிநாட்டிற்கு அம்புரு புனித பயணம் சென்றுள்ள நிலையில் திமுகவில் அவரது மகன் மற்றும் மருமகனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் அமைச்சர் செஞ...
முறை தவறிய உறவைத் தவிர்க்க முடிவு செய்தும், தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் செஞ்சி அருகே கொழுந்தனாரை தனது மகனுடன் சேர்ந்து பெண் ஒருவர் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.
பத்மாவதி என்ற அந்த பெண...